Sunday, January 20, 2013

மழை நீ குளிக்கவும் மற்றவர்கள் நனையவும் பெய்கிறது!
மாலை நேரம்,
பூமேல் பனித்துளி,
அவள் கையில் பூவாளி!
மோர் பானை,
வெயில் காலம்,
தாகத்தில் சிறுவன்!
இரவின் இருளில்,
படர்ந்தது ஒளி.
அலைபேசியில் குறுஞ்செய்தி
கண்ணின் கீழே
மெல்லிய கீறல்,
கண்ணாடியில் முகம்!
எதுவும் பேசாமல்,
இருக்கி அனைத்தான்.
குழந்தை உறங்குகிறது!
நேற்று கனவில்
தூரத்து மணியோசை
அலாரம்!
அறையில் இருட்டு
உடைகள் கலைந்திருக்கின்றன
கட்டிலில் இருவர்!
வெள்ளை துப்பட்டா
துவைத்தாலும் போகாத கறை.
எங்கோ பிடித்திழுத்த சிறுவன்
காய்ந்த சருகில்
புழுதி மணல்,
நேற்று பெய்யாத மழை
ஆடி காற்று
இலைநிழல்களின் நடனம்.
மரமிடையே மின்விளக்கு
மூடபட்ட கசாப்பு கடை
வாசலில் கூடும் நாய்கள்.
எஞ்சியிருக்கும் கோழியிறகு!

Sunday, January 13, 2013

முன் நொடி எந்த அறிகுறியும், மறுநொடி எந்த தடயமும் இல்லா மரணம் வேண்டும்.
என் பசி தீர்க மற்றவர்கள் சமைக்க, நீ சமைந்தாய்!
கனவில் நான் புணரும் இரவுகளில் உள்ளாடை நனைவதாய் புகார் செய்கிறாய்!!
மார்பு தொட்டு காம்பு திருகி, உன் யோனி சுவைத்து என் குறியில் உன் நாவின் ஸ்பரிசம் உணர்ந்தபின் உன்னுள் வர மறுத்தால் நான் கன்னி பையனா??
இரவுபகலாக காத்திருந்தேன்..........விடிந்தது!
ஒருவனுக்குதான் எத்தனை நிழல்கள்?!
முடிந்தால் உன் வேர்வைக்கும் என் எச்சிலுக்கும் வித்தியாசம் கண்டுபிடி...
சலனபடுத்த மனமின்றி கரையமர்கிறேன். சலனமின்றி நீந்திகொண்டிருக்கிறது நிலவு!!
பாலைவனத்தின் நடுவே வந்து சேர்ந்தது இந்த தாள்,வலிகளால் வரிகளை நிறப்ப சொல்லி. காயங்களை கீணி கொண்டிருக்கிறேன் எழுத உதிரம் தேடி