Friday, December 7, 2012

கலவி முடிந்துன் தலைகோதி பிடிச்சிருக்கா என்ற கேள்விக்கு உன் விழி சொல்லும் பதிலுக்காவவே மீண்டும்மொருமுறை இயங்குகிறேன் ஒவ்வொரு முறையும்

1 comment:

  1. very nice expression:)
    vaazthukkaL!
    ------
    இன்னுமொரு முறை நீ இயங்குவாய் என்று தான்,
    அன்பே,
    உன் "பிடிச்சிருக்கா” கேள்விக்கு
    என் வாய்ப் பதில் இல்லை;
    எனக்கு நீ, வாய்ப்பதில் உண்டு:)

    கலவி முடிந்தென் தலைகோதி என்னுளே
    உலவி உறங்குவாய் நீ!
    உறங்கி உலவுவாய் நீ!

    ReplyDelete