Wednesday, September 14, 2011

தாய் என்றும் சேயை பிரிவதில்லை,
ஆயினும் தாய் மடி விட்டு இறங்கியபின்
நொடிக்கு நூறுமுறை
விழிகளாள் தன் தாயை தேடும்
குழந்தையைபோல் தேடி கொண்டிருக்கிறேன் உன்னை

No comments:

Post a Comment